Monday, April 12, 2010

Sania Mirza in marriage




Sexy Sania Mirza is all set to marry Pak cricketer Shoaib Malik next month.

As per PTI news, Indian sexy tennis star Sania Mirza is all set to marry Pakistan cricket all rounder Shoaib Malik next month. PTI quoted the reference from Shoaib Malik's twitter page.

Around two months ago Sania Mirza was made news after she broke her engagement with childhood friend Sohrab Mirza. See now Sania Mirza and Shoaib Malik engagement photos.

It is reported that Malik wrote his twitter that "Thanks for all your support. And the news of me marrying to Sania is true. Inshallah will get married in April." "I fully understand what it takes to be an international sports person and I will support Sania in her career as long as she wishes to play,"

           see  Sania Mirza in marriage Video Click Here

ரம்பா இந்திரன் திருமண வரவேற்பு

 
              Ramba photo Click Here
              ramba marriage video Click Here

காலிசை முந்தினார் சச்சின் முதலிடம்


    
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 59 பந்தில் 89 ரன்கள்  எடுத்தார். இதில் 10 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

இதன்மூலம் தெண்டுல்கர் அதிக ரன் எடுத்திருந்த ஜேக்காலிசை முந்தினார். அவர் 11 ஆட்டத்தில் விளையாடி 512 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். காலிஸ் 11 ஆட்டத்தில் 501 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் தெண்டுல்கர் ஐ.பி.எல். தொடரில் ஆயிரம் ரன்களை கடந்தார். கில்கிறிஸ்ட், ரெய்னா, ஹைடன், காலிஸ், ரோகித்சர்மா, காம்பீர் ஏற்கனவே ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர்.

பிரச்னைகளை நசுச்கி தூக்கி எறிவேன் வடிவேலு


பிரச்னைகள் வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி. அதை நசுக்கி தூக்கி எறிவேன் என்று வடிவேலு கூறியுள்ளார்.
கென் மீடியா தயாரித்துள்ள படம் அம்பா சமுத்திரம் அம்பானி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. பாடல் சிடியை வடிவேல் வெளியிட விவேக் வெளியிட்டார்.
விழாவில் பேசிய வடிவேலு,
நானும், விவேக்கும், கருணாசும் நிறைய படங்களில் கூடி கும்பமியடித்திருக்கிறோம். இப்போது தனித்தனியாக சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறோம். உலகத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. மக்கள் எப்போதும் டென்ஷனோடு அலைகிறார்கள். மாலையில் வீட்டுக்குச் சென்றால் குடு:மபத்தோடு பார்த்து சிரிப்பது எங்கள் நகைச்சுவை காட்சிகளைத்தான்.
நகைச்சுவை சேனல்கள் மக்களுக்கு ரிலாக்சை கொடுக்கிறது. எனக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அது வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி நசுக்கி தூக்கி எறிய வேண்டியதுதான் என்றார்.